ஞாபக சக்திக்கு எளிமையான மருந்து
* சுக்கு , திப்பிலி, ஓமம், வெண்சீரகம் மஞ்சள் மரமஞ்சள் வசம்பு கோஷ்டம் சயிந்தலவணம் அதிமதுரம் இவைகளை சமனாய் சேர்த்துப் பொடித்து சூரணஞ்செய்து அதில் வெருகடிவீதம் காலை மாலையில் வெண்ணையில் ஒரு மண்டலமுண்டு வரவும்.
* சஞ்சீவி சூரணம், சதகுப்பை - 40 கிராம், சீரகம் - 40 கிராம், மகிலம் விதை - 40 கிராம், அதிமதுரம் - 40 கிராம், சன்னலவங்கப்பட்டை - 40 கிராம், தேத்தான் விதை - 20 கிராம், தனியா (கொத்தமல்லி ) - 1/4 கிலோ, சீனிச்சக்கரை - 1/2 கிலோ இவை அனைத்தையும் நன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து, சர்க்கரை கலைந்து புதிய களையம் வைத்துக்கொண்டு , வெறுகடி பிராமனம் காலை மாலை இருவேளையில் சாப்பிட தேகம்திடப்படும்.
தீரும்நோய்கள்
* ஈரல் வலுவு கொடுக்கும், பித்தத்தைப் போக்கும்,
* நெஞ்சு திடப்படும், மூளை வளர்ச்சியடையும்
* தலைவலி, பிடரி நோய், கண்களில் நீர் வடிதல்
* இருதயம் கலிப்படைதல், நல்ல பார்வை
* பசி அதிகரிக்கும், நல்ல தூக்கம்
* வயிற்றில் உள்ள பிணிகளும் நங்கும்.
* வயிற்றுக்கிருமிகள் அனைத்தும் அழியும்
* கல்லடைப்பு , நீர்கட்டு , இடுப்பு வலி தீரும்
* வாய் குழறல் மாறும், பேய்குணம் மாறும்.
* காதுகள் நன்றாய் கேட்கும்,
* தொண்டை புண், சளி மாறும்
* வாய், மூக்கில் புண்கள் ஆறும்.
*சூடு குறையும், ஞானம் உண்டாகும்.
* நல்ல எண்ணங்கள் உதிக்கும்.
* பெரியோர்களை மதிக்கச் சொல்லும்
* பூமியில் வல்லவனாகி சரஸ்வதி நாவில் அமர்வாள்
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து கொள்ளளாம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home