Friday, 11 March 2016

எந்த உணவொடு எந்த உணவை சேர்த்து உண்ண கூடாது , சத்ரு – மித்ரு

   * அசைவ சாப்பாட்டுடன் மதுபானம்  சாப்பிட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

    * பழைய சோறும் நல்ல எண்ணையும் சாப்பிட்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படும்.

    * கோழிக்கறி சாப்பிட்டு தயிர் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும்.

    * சக்கரவள்ளி கிழங்கு அடிக்கடி சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும்.

    * செளவ் செளவ் காய் அடிக்கடி சாப்பிட்டால்  கால்வலி ஏற்படும்.

     * யானை சானியை தண்ணீரில் கரைத்து மூன்றுமுறை கொப்பளிக்க பல் உதிர்ந்துவிடும்.

      * கரும்பு சாப்பிட்ட உடன் அவல் சாப்பிட்டால் பல் அசைவு ஏற்படும்.

     * அவலை நெய்யில் பிசைந்து 1/2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் மெல்ல முடியாது.

    * மீன் சாப்பிட்டு வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

     * மீன் சாப்பிட்டால் தயிர் சாப்பிடக்கூடாது.

      * நெல்லிக்காய் சாப்பிட்டால் தயிர் சாப்பிடக்கூடாது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home