Monday, 29 February 2016

குழந்தைகள் நோய்க்கு நிவர்த்தி

குழந்தைகள் நோய்க்கு நிவர்த்தி

         குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து கீழேஎறிந்து விடுவர். ஆனால் இதில் பலமகத்துவங்கள் உள்ளன. அது எவ்வாறென்றால் அதை வெயலில் காயவைத்து அதை பாடம்பண்ணி பத்திரமாக வைத்துக் கொண்டு அந்தக் குழந்தைக்கு எந்த நோய் வந்தாலும் தாய்ப் பாலில் அதை அரைத்துக் கொடுக்க குழந்தைக்கு சகல நோயும் தீரும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home