ஆடாதோடை அதன் மருத்துவ குணங்களும் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
இந்த மூலிகையின் பெயர் " ஆடாதொடை " . இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்துமா, போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடதோடையின் வேரினால் இருமல் , அக்கினி மாந்தம் , சுவேத பித்தம், மக சுவாசம் , சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியைப் போக்கும்.
ஆடாதொடை இலையை காய வைத்து இடித்து பொடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டு , பாலுடன் சேர்த்து , ஒரு மண்டலம் சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும். கைகால் நீர் கட்டுகள் , வாத வலிகள் , திரேக வலிகள் , வறட்டு இருமல் , இளைப்பு , வயிற்று வலி , காமாலையும் தீரும். இம் மூலிகையில் " ஈயம் " சத்து அதிகம் உள்ளது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home