Sunday, 28 February 2016

பாம்பு கடி , நட்டுவக்காலி , பூரான் , தேள் போன்ற பல கடிக்கு மருத்து.

பாம்பு கடிக்கு

     வாழைத்தண்டுச் சாற்றை குடிக்கவும்.

நட்டுவக்காலி கடிக்கு

     கொப்பரைக் தேங்காயை மென்று தின்ன வேண்டும்.

பூரான் கடிக்கு

     பனை வெல்லத்தை தின்ன வேண்டும்.

தேள் கடிக்கு

     நாயுருவி வேரை எமன்று சாறை விழுங்க வேண்டும்.

நாய்க் கடிக்கு

     நாயுருவி பட்டையை நசுக்கி கடித்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

சிலந்தி கடிக்கு

     ஆடாதொடை மூலிகையை அரைத்துக் கட்ட வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home